Sunday, November 6, 2011

தந்தை, நயனதாரா- தவிக்கும் பிரபுதேவா

பெற்றெடுத்த பிள்ளைகளுடன் சேர வேண்டாம், பழைய மனைவியைப் பார்க்க வேண்டாம், பழைய வீட்டுக்குப் போக வேண்டாம் என்று தந்தை சுந்தரமும், புது மனைவியாகப் போகும் நயனதாராவும் கூறி வருவதால் பிள்ளைகளைக் காண முடியாவில் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளாராம் பிரபுதேவா.

புலி வால் பிடித்த நாயர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பிரபுதேவா. எலியிடமிருந்து சிக்கி புலியிடம் போய் மாட்டியுள்ளார். நயனதாராவின் மீது மோகம் மறறும் காதலால் மனைவி ரமலத்தையும், பி்ள்ளைகளையும் விட்டுப் பிரிந்த பிரபுதேவா, ரமலத்தை விவாகரத்தும் செய்தார். அவர்களை செட்டில் செய்து விட்ட அவரால் உணர்வுகளையும், பாசத்தையும் செட்டில் செய்ய முடியவில்லையாம்.

சினிமாவில் போடப்படும் 'செட்'களைப் போல தனது பழைய உறவுகளையும் கலைத்து விட்டு புது செட் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்த அவரால் அப்படிச் செய்ய முடியவில்லையாம். காரணம், பிள்ளைப் பாசம் அவரைப் பேயாய் ஆட்டுவிக்கிறதாம். பிள்ளைகளைப் பார்க்கத் துடிக்கிறாராம், ஏங்குகிறாராம்.

இதன் காரணமாக ரமலத்தை விட்டுப் பிரிந்த பின்னரும் கூட மும்பையிலிருந்து சென்னைக்கு ஓடி வந்து பிள்ளைகளைப் பார்த்து வந்தார். இதை அறிந்த நயனதார கொதித்துப் போய் கொந்தளித்து விட்டார். பிள்ளைகளைப் பார்ப்பதாக இருந்தால என்னை மறந்து விடு என்று கூறி விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார். இதனால் அதிர்ந்த பிரபுதேவா கேரளாவுக்கு ஓடினார். வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினார், ஆனால் நயனதாரா திறக்கவே இல்லை. நடு ரோட்டில் நின்று அவமானத்திற்குள்ளாகி ஊர் திரும்பினார்.

ஆனால் இதை மறுத்த நயனதாரா, அப்படியெல்லாம் இல்லை, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை, எங்களது திருமணத்தைப் பார்த்து ஊரே புகழும் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது வரை, பிரபுதேவா தனது பிள்ளைகளைப் பார்க்க தடையாக இருக்கிறார் என்பதே உண்மை என்று திரையுலகினர் கூறுகின்றனர்.

அதை விட கொடுமையாக, பிரபுதேவாவின் தந்தையும் கூட இப்போது நயனதாராவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறாராம். அதுதான் அத்து விட்டாச்சே, இன்னும் என்ன பழைய வீடு, பழைய பாசம் என்று பிரபுதேவாவிடம் அனல் கக்குகிறாராம் தந்தை சுந்தரம்.

இப்படி மாற்றி மாற்றி நயனதாராவும், தனது தந்தையும் பேசி வருவதால், என்ன செய்வது என்று புரியாமல் பெரும் தவிப்பில் இருக்கிறாராம் பிரபுதேவா. தனது பிள்ளைகளை விட்டுப் பிரிவது எப்படி என்பது தெரியாமல் விழிக்கிறாராம்.

Friday, May 27, 2011

அநாகரிகத்தில் 6 படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!

அநாகரிகம் படம் ரொம்பவே அநாகரிகமான காட்சிகளுடன் உருவாகியிருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இப்போது அப்படத்தை பற்றிய மேலும் சில கிக்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கும், அவரிடம் டியூஷன் படிக்க வரும் பிளஸ்-2 மாணவிக்கும் இடையே ஏற்படும் உறவை கருவாக வைத்துதான் அநாகரீகம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பெரும்பாலான

Saturday, May 21, 2011

நிர்வாணமாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் புதிய படமொன்றில் நிர்வாணமாக நடிக்க உள்ளார். ஹீரோயின் என்ற பெயரில் பிரபல இயக்குநர் மதுர் பந்தர்கர் இயக்கும் படத்தில்தான் அம்மணியை முழுமையாக தரிசிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு வயது சற்று தெரிந்தாலும் அழகும், நளினமும் குறையவில்லை. இருந்தாலும் ஏஜ்

Thursday, May 19, 2011

அநாகரிகமாக உருவாகியிருக்கும் அநாகரிகம்!

சாந்தி என்ற பெயரில் உருவான படம் எப்படியெல்லாம் பப்ளிசிட்டி தேடியதோ... ‌அ‌தே பாணியில் புதிய பப்ளிசிட்டியுடன் கோலிவுட்‌டில் உலா வந்து கொண்டிருக்கிறது அநாகரிகம். ஆர்.எச்.கே. அசேசியேட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விபு நாயகனாக நடிக்க, வகிதா

Wednesday, April 20, 2011

டூ பீஸ் உடையணிந்து நடிக்கிறார் அசின்!

நடிகை அசின் அடுத்து நடிக்கப்போகும் இந்திப்படம் ஒன்றில் டூ பீஸ் உடை அணிந்து நடிக்கவுள்ளார். கண்களை உறுத்தும் வகையிலான கவர்ச்சி உடைக்கு நான் எதிரி; அது மாதிரி நடிக்க வேண்டிய அவசியம் இருந்தால் அந்த படத்தில் இருந்தே விலகி விடுவேன், என்று பேசி வந்த அசின், இப்போது தன கட்டுப்பாட்டை கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் வேண்டுமானால் அவரது கட்டுப்பாடு கட்டுக்கோப்போடு இருக்கலாம்; பாலிவுட்டுக்குப் போனால் எடுபடுமா என்ன? இந்தியில் முதல் படம் ஹிட் என்பதால்,

லிப் டூ லிப்: அசின் மறுப்பு

ரெடி படத்தின் மூலம் சல்மானுடன் மீண்டும் ஜோடி போட்டு இருக்கும் அசின், அப்படத்தில் சல்மானுடன் லிப் டூ லிப் முத்தக் காட்சியில் நடித்ததாக செய்திகள் வந்துள்ளது. ஆனால் இதனை அசின் மறுத்துள்ளார்.

கஜினி படத்தின் மூலம் இந்திக்கு போனவர் அசின். அப்படத்தின் வெற்றியால் லண்டன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் சல்மானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்படம் ஃப்ளாப் ஆனது. இப்போது ரெடி படத்தின் மூலம் மீண்டும் சல்மானுடன் ஜோடி சேர்ந்து நடித்து இரக்கிறார். இப்படத்தின் சூட்டிங்

நயன்தாராவால் சொத்துக்களை இழந்தார் பிரபுதேவா!


நடிகை நயன்தாராவை காதலித்து வரும் பிரபுதேவா, அவரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது சொத்துக்களை மாஜி காதல் மனைவி ரமலத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளார். பிரபுதேவா - நயன்தாரா இடையேயான கள்ளக்காதல் வெட்ட வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு ‌

Saturday, April 16, 2011

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

பெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். 


ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் வித்தியாசப்படும். ஆனால் அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசமும்தான்.

மகிழ்ச்சியான தருணத்தில் தலைகோதும் விரலும், சோக தருணத்தில் தலை சாய மடியும் தரும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சி அடைகிறாள்.

எதிர்பார்க்கும் தருணத்தில் ஏங்கச்செய்து, எதிர்பாராமல் முத்தமிடும் துணையிடம் பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் ஆணை விட சில நேரங்களில், வாக்குவாதம் செய்து கோபப்படும் காதலனை கண்டு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

ஊடல் நேர்ந்து பிரிந்த பின் சில நிமிடங்கள் கழித்து காதலன் போன் செய்யும் போது, பெண் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தான் விரும்பும் ஒரு விஷயத்தை செய்து தன்னை சந்தோஷப்படுத்தும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

தான் விரும்பாத ஒரு காரியத்தை காதலன் செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக வந்து ஸாரி கேட்கும் அந்தத் தருணம் பெண்களின் மகிழ்ச்சியில் ஒரு கர்வமும் கூடவே தெரியும்.

மிக முக்கியமாக... காதலனின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. அதனை நுகரும் போதும் பெண்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

காதலில் வெற்றி பெற வழிமுறைகள்

காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி  தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக எவ்வாறு காதலை வெளிப்படுத்தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில யோசனைகள் :


- நம் ஒவ்வொருவருக்குமே நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நினைவூட்டும் விதமாக நம்முடைய செயல்கள் இருக்கவேண்டும்.

- நாம் காதலிக்கிறோம் என்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோமா ? என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை கன்பார்ம் செய்யும் நடவடிக்கையில் இறங்கவேண்டியதுதான்.

- நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது மட்டுமே பதிகிறதா என்று கவனிக்கவும்.

- நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னிப்பாக கவனித்து பதில் கொடுத்தால் நிச்சயம் அவர் உங்களுடையவர்தான்.

- சாதாரணமாக பேசும் பொழுது நீங்கள் அணிய உள்ள உடையின் நிறம் பற்றி நண்பர்களுடன் பேசுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த கலரை நீங்கள் அணிய உள்ளதாக கூறினால் நீங்கள் விரும்பும் நபரும் அதே கலர் உடையில்தான் வருவார் என்பது நிச்சசயம்.

- உங்களுக்குப் பிடித்த பாடலை முணுமுணுங்கள். உடனே அது உங்களவரின் ரிங்டோனாகவோ, காலர் டியூனாகவோ மாறிவிடும்.

- பிடித்த பொருட்களை கூறுவதை விட பிடிக்காத விசயங்களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது பிடிக்காததாகிவிடும்.

- எந்த ஒரு விஷேச தினமென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை அதிகமாக்கும்.

- எதற்காகவும் பொய் சொல்லாதீர்கள். காதல் தருணங்களில் உண்மைதான் அன்பின் ஆழத்தை அதிகப்படுத்தும்.

- நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. நம் காதலிக்கும் நபரிடம் இருந்து முத்தமோ, அடியோ எதுவென்றாலும் வாங்குவது நாமாகத்தான் இருக்க வேண்டும்.

- ஆல் தி பெஸ்ட். தைரியமாக காதலை வெளிப்படுத்துங்கள் வெற்றி பெறுங்கள்.

Monday, March 14, 2011

பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது இன்பத்துக்காக மட்டுமல்ல..

பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல... அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.

செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.

அவற்றில் சில...

ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம்.

ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.

84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம்.

வெறும் கவர்ச்சி  அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு.

ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்... அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு... செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.

அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு!

புதுப்பொலிவுடன் விரைவில் வருகிறார் நமீதா





தமிழ் படங்களில் கவர்ச்சியாகவும், கொஞ்சி கொஞ்சி பேசியும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமீதா. கன்னடப்படங்களில் வாய்ப்பு கிடைத்தபோது அதில் நடிப்பதற்காக தனது எடையை வெகுவாக குறைத்தார்.

அதையடுத்து தமிழில் இளைஞன் படத்தில் நடிக்க தனது எடையை மறுபடியும் கூட்டினார்.  இளைஞன் படமும் திரைக்கு வந்துவிட்டது, இதனால் தனது எடையை மீண்டும் குறைக்க ஆரம்பித்துள்ளார்.

""இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு நான்தான் நமீதா என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு என் உடல் மெலிந்து அழகாக போகிறது. இப்போதே என்னை பார்க்கும் பலரும் ஆச்சரியமாகதான் பார்க்கிறார்கள் என்கிறார் நமீ"".

பாலிவுட் நடிகை கரீனாவின் டயட்டிஷியன் ருஜுதா திவேகரின் ஆலோசனைப்படி டயட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததோடு, யோகாவை கற்று வருகிறாராம் நமீதா.

Monday, March 7, 2011

அடித்தாரா நயன்தாரா? - அலறும் ஹன்சிகா


ஹன்சிகாவை பிரபு தேவா காதலிப்பதாகவும், இருவரும் ஹோட்டலில் ஒன்றாக இருந்ததை கையும் களவுமாகப் பிடித்த நயன்தாரா, பிரபு தேவாவின் சட்டையைப் பிடித்து சண்டை போட்டார் என்றும் செய்திகள் வந்தன.

நயன்தாரா வந்ததும் அங்கிருந்து நைசாக நழுவப் பார்த்த ஹன்சிகாவை அடித்தார் நயன்தாரா என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டு இன்னும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த விவகாரம் குறித்து ஹன்சிகா இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு இப்போதுதான் 19 வயசாகுது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர்.

பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்ற அளவில் அவரை நேசிக்கிறேன். எனக்கு அண்ணன் மாதிரின்னு கூட சொல்லலாம்.

நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவில்லை" என்றார்.

என்னமோ போங்க... இதுக்கெல்லாம் 'ஐ விட்னஸா' தேடிக்கிட்டிருக்க முடியும்!

ஹன்ஸிகா.. கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் வாய்ப்புகள்!

நடித்து இன்னும் ஒரு படம் கூட வரவில்லை... ஆனாலும் எல்லா ஹீரோவும் கேட்கும் நாயகியாக மாறியுள்ளார் ஹன்ஸிகா மோத்வானி.

தமிழில் தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நாயகர்களுடன் இவர் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படங்களில் ஒன்றுகூட இன்னும் வரவில்லை.

ஆனாலும், உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யில் இவர்தான் ஹீரோயின். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியும் இவரே.

இவை தவிர சிம்பு மற்றும் அஜீத் படங்களுக்கும் இவரிடம் தேதி கேட்டுள்ளனர் இயக்குநர்கள்.

அப்படியென்னதான் இருக்கு அவரிடம் என்று சக நாயகிகள் பொருமித் தீர்க்கிறார்களாம். இந்த நிலையில், அவருக்கு தெலுங்கிலிருந்து ரூ 1 கோடிக்கும் அதிகமான சம்பள 'ஆஃபருடன்' வாய்ப்புகள் வந்துள்ளனவாம்.

அப்படி வந்தவற்றில் முக்கியாமானது தில் ராஜுவின் படம். இந்தப் படத்தில் கமல் மகள் ஸ்ருதியும் உண்டு.. என்றாலும் ஹன்ஸிகாவுக்குத்தான் முதலிடமாம். சித்தார்த்துக்கு ஜோடி. நல்ல சம்பளம் என்றதும், தமிழுக்கு தந்த தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கொடுத்துவிட்டாராம்.

பணம் பதினொன்றையும் செய்யும்..

Saturday, February 26, 2011

தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - சனாகான் கண்டுபிடிப்பு

பெண்கள் தம்மடித்தால் தப்பில்லை. ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு அடித்தால் உடல் ஸ்லிம்மாகும் என்று சீரியஸாக அட்வைஸ் பண்ணார் நடிகை சனா கான்.

பிரகாஷ் ராஜ் - நாகார்ஜுனா நடித்த பயணம் படத்தின் வெற்றியைப்

பத்துவீடு இருந்தா தப்பா? - சீறும் ப்ரியங்கா

எனக்குப் பத்து வீடு இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அப்படியே பத்து வீடுகள் வைத்திருந்தால் என்ன தவறு... நான் உழைத்து சம்பாதித்ததுதானே அவை? என கேட்டுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இதில் கணக்கில் காட்டாத கோடிக் கணக்கான

குழந்தை பெற்றதாக வதந்தி: அலறுகிறார் திரிஷா

வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர் நடிகை திரிஷா. தொழிலதிபருடன் காதல், ரகசிய திருமணம் என்று அவரைப்பற்றிய வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு வதந்தியையும் தகர்த்து ஒன்பது வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலையில்

Thursday, February 24, 2011

'லேட்'டானாலும் 'கிரேட்'டா...

தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேரத்தில் நல்லவற்றுக்கு அடி கோலுவதை நாம் 'பிராக்டிகல்' வாழ்க்கையில் பார்க்கலாம்.

இது செக்ஸுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் செக்ஸ்

Wednesday, February 23, 2011

வெல்லிங்டன்: தன்னுடன் உறவு கொண்டிருந்தபோது, உற்சாகத்தில் வேறு ஒரு பெண்ணின் பெயரை உரக்கச் சொல்லி சத்தம் போட்ட நபரை கோர்ட்டுக்கு இழுத்து விட்டார் அந்த நபரின் முன்னாள் காதலி.

வெல்லிங்டனைச் சேர்ந்த அந்த 30 வயது நபர், தனது முன்னாள் காதலியை (இவர் மூலம் அந்த நபருக்கு 2 குழந்தைகள் உள்ளன) கடந்த ஆண்டு இருவரும் எதைச்சையாக ஒரு ஹோட்டலில்

Tuesday, February 22, 2011

கங்கனாவுக்கு லிப் டூ லிப்! மறுக்கிறார் மாதவன்!


நடிகை கங்கனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கவில்லை என்று நடிகர் மாதவன் மறுத்துள்ளார். 3 இடியட்ஸ் படத்திற்கு பிறகு இந்தியின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மாதவன், தற்போது தனு வெட்ஸ் மனு என்ற இந்திப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் மாதவன் ஜோடியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தின் கதைப்படி மாதவன் - கங்கானா இருவரும் ரொம்பவே நெருக்கமான காட்சிகளில்

Sunday, February 20, 2011

'ராணா'வுக்காக இந்தி பேசும் ரஜினி












இந்தியில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த குரலில் டப்பிங் பேச சம்மதம் தெரிவித்துள்ளாராம் ரஜினி.

ரஜினி நேரடியாக இந்தியில் கடைசியாக நடித்த படம் புலாந்தி. இது தமிழில் வெளிவந்த 'நாட்டாமை'யின் ரீமேக். இதில் தாம் நடித்த

படத்தை ரிலீஸ் பண்ண முடியல! - சரவணன்

திமுக ஆட்சி சினிமாக்காரர்களுக்கு நன்மை செய்வது போல போக்குக் காட்டி, தங்கள் குடும்பத்துக்கு சாதகமாக இந்தத் துறையை வளைத்துவிட்டது. இந்த ஆட்சியில்,

பிகினிக்கும் ஓகே சொன்ன அசின்!

கவர்ச்சியாக உடையணிய மாட்டேன், நெருக்கான காதல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறிவந்த அசின், இப்போது நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்!

தன்னுடன் இந்தியில் அறிமுகமான தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா

Saturday, February 19, 2011

டெலிசிப்ஸ்





"ராணா'வில் ரஜினிக்கு ஜோடியாக்க தீபிகாவை அணுகியதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். அதே நேரத்தில் ""கதையும் முக்கியம்''ன்னு சொல்லி கதையைக் கேட்ட பின்பே நடிக்க ஒப்புக்கொண்டாராம். பாலிவுட்டின் கால்ஷீட் தீபிகாவுக்குப் பெரும் பிரச்னையாக இருக்க, ஆமீர்கான் ஜோடியாக நடிக்க வந்த "தூம் 3' பட வாய்ப்பை தவிர்த்திருக்கிறார். ரஜினி -தீபிகா

தமிழில் மட்டுமே கவனம்





தமிழ் படங்களை தவிர்த்து வேறு எந்த மொழிப்படங்களிலும் நடிக்கவில்லை என்றார் பூர்ணா. இது குறித்து அவர் கூறியது:
 ""துரோகி' படத்துக்குப் பின் "ஆடுபுலி' வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும்

கவர்ச்சிக்கு மாறியது ஏன்? - ஸ்ரேயா

சினிமாவில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணம்தான் என்னைப் போன்ற நாயகிகளையும் கவர்ச்சிக்கு மாற்றுகிறது என்றார் நடிகை ஸ்ரேயா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சினிமாவில் நடிகைகளுக்கு நிர்ப்பந்தங்கள் உள்ளன. கட்டப்பாடுகளும் இருக்கிறது. பெரிய முதலீடுகள் செய்து படங்கள் எடுக்கின்றனர். அவர்களுக்கு

கவர்ச்சிக்கு நோ சொன்ன சோனா!!

இனி கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் பிரபல குத்தாட்ட நடிகையான சோனா!

ரொம்ப நாளைக்கு முன்பே நடிக்க வந்தவர் சோனா. ஆனால் தோழி, அக்கா என துண்டு துக்கடா வேடங்கள்தான் கிடைத்தன. ஆனால் தனது காஸ்ட்யூமாக

Friday, February 18, 2011

ஹீரோவை மாற்றினால் நடிப்பேன்: அனுஷ்கா

 ‌பொதுவாக மாஸ் ஹீரோக்கள் தான் தங்களுக்கு ஏற்ற கதாநாயகிகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது இவர்களை மாற்றுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது நடிகைகளும் இவ்வாறு கூறு ஆரம்பித்து விட்டனர். அந்த‌வகையில்

Tuesday, February 15, 2011

சில்க் ஸ்மிதாவுக்கு உரிமை கொண்டாடும் மாஜி நடிகர்


சில்க் ஸ்மிதாவுக்கு பெயர் வெச்சதே நான்தான்; சினிமா, துன்பம், காதல், செக்ஸ் என எல்லாத்தையும் என்கிட்ட அந்த பொண்ணு சொல்லியிருக்கு என்று நடிகர் விணு சக்கரவர்த்தி கூறியுள்ளார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை இந்தியில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார்கள். அந்த‌ படத்தில்

கிசுகிசுக்கள் என்னை பற்றி பேச வைக்கிறது!






""என்னை எப்போதும் பிஸியானவள் என காட்டிக் கொள்வதிலும், பேசுவதிலும் எனக்கு இஷ்டமில்லை. நடிகையாகவும், அதே நேரத்தில் பாடகியாகவும் இருப்பதால் என் பாதி பொழுதுகள் ஏர்போட்டிலேயே கழிந்து விடுகிறது. சினிமாவில் இருப்பதால் மட்டுமே நான் பிஸியாக இருந்து விட முடியாது. சும்மா இருந்தாலும் என்னைப் பற்றி வருகின்ற கிசுகிசுக்கள் என்னை மீடியாக்களிடம் பேச வைக்கிறது.'' இவ்வாறு சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார் ஆண்ட்ரியா

Monday, February 14, 2011

போராளிகளில் நான் ஒருத்தி







அழகர் மலை' படத்துக்குப் பின் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் "சட்டப்படி குற்றம்' படத்தில் நடிக்கிறார் பானு.

ஆச்சரியமாக முதல் படமே கிளாமர், காதல் என நல்ல வாய்ப்பாக அமைந்தும் பெரிதாக நீங்கள் ஏன் வெளிப்படவில்லை?

"தாமிரபரணி' படம்தானே? கிளாமர், காதல், சென்டிமென்ட், தாய், தந்தை பாசம் என எல்லாமே அந்தப் படத்தில் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம். பிளஸ்

நவ்யா நாயரை காப்பி அடிக்கவில்லை


"நாடோடிகள்' படத்துக்குப் பின் தமிழில் நடிக்காமல் இருந்த அனன்யா தற்போது "சீடன்' படத்தை முடித்துள்ளார். ""கடந்த வருடம் தமிழில் எனக்கு எந்தப் படமும் இல்லை.

மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 13 படங்களில் நடித்து விட்டேன். ஒரு வருடத்துக்குப் பிறகு தனுஷின் "சீடன்' படத்தில் நடிக்கிறேன். இது மலையாளத்தில் வந்த "நந்தனம்' படத்தின் ரீமேக். அதில் நவ்யா நாயர் ஹீரோயின்.

அப்படத்தை பார்த்தேன். ஆனால்  நவ்யாநாயரை காப்பி அடிக்கவில்லை. இயக்குநர் சுப்பிரமணியம் சிவா சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறேன். தனுஷ் எனக்கு சீனியர். நடிப்பு பற்றி நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார். கிளாமர் வேடங்கள் நிறைய தமிழில் வருகின்றன. ஒரு பாடல் வாய்ப்பும் வருகிறது.

எதை நான் எதிர்பார்க்கவில்லையோ. அதுவே என்னை தேடி வருகிறது. எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் என் பாலிசியை மாற்றிக் கொள்ள மாட்டேன். நல்ல கதைகள், கேரக்டர்களே என் தேர்வு. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் உள்பட இரண்டு படங்களில் நடிக்கிறேன்'' என்றார் அனன்யா.

உதயநிதி ரொமான்ஸ் போஸ்!


முதல்வர் கருணாநிதியின் பேரனும், சினிமா தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நாயகன் அவதாரம் எடுக்கப்போகும் செய்தி ஏற்கனவே அறிந்த செய்திதான். அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு

Sunday, February 13, 2011

ஒரே கவர்ச்சியை எத்தனை நாளைக்குத்தான் ரசிக்க முடியும்?


ஒரே கவர்ச்சியை எத்தனை நாளைக்குத்தான் ரசித்துக் கொண்டிருக்க முடியும். எல்லோருக்கும் மாறுதல் தேவைப்படும். அப்போது நான் முதலிடத்தை பிடிப்பேன், என்று ரம்யா நம்பீசன்

Saturday, February 12, 2011

ரஜினியின் அடுத்த படத்தில் தீபிகா ஜோடி


'ராணா' படத்தில் ரஜினியின் ஜோடியாகிறார் தீபிகா படுகோனே. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினி மூன்று வேடங்கள் ஏற்கிறார். "எந்திரன்' படத்தை தயாரிப்பதாக

Thursday, February 10, 2011

யுவனின் இசை நிகழ்ச்சி...

கடந்த மாதம் சென்னையில் நடந்த "யுவன் லைவ் இன் கான்ஸர்ட்' நிகழ்ச்சியை இரு பாகங்களாக ஒளிபரப்புகிறது விஜய் டி.வி. யுவனுடன் ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், கார்த்திக், ஹரிசரண், ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், விஜய் ஏசுதாஸ், சுவி, மதுமிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த இசை நிகழ்ச்சிக்கு இளையராஜா வந்ததுதான் ஹைலெட். வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்ரவரி 11, 12) இரவு 8 மணிக்கு இந்நிகழ்ச்சியை காணலாம்.

நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்

நண்பன் படத்தில் ஏற்கெனவே விஜய், ஜீவா, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் என நான்கு ஹீரோக்கள் நடிக்கிறார்கள்.

இப்போது ஐந்தாவதாக ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். படத்தில் அஸ்தி கரைக்கும் ஒரு பாத்திரத்தில் அவர் வருகிறாராம். இந்த வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

இலியானா, அனுயா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது

Saturday, January 29, 2011

மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர், ராணா. இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி.

முத்து, படையப்பா ஆகிய மெகா ஹிட்

என் பெயரை களங்கப்படுத்திவிட்டனர்: ரஞ்சிதா

 "பெண்ணினத்தை இழிவுபடுத்தியும், தன் பெயரை களங்கப்படுத்திய, லெனின் கருப்பன்  உட்பட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ராம்நகர் கோர்ட்டில் நடிகை ரஞ்சிதா,

Friday, January 28, 2011

ஸ்ருதி ஹாசன் அப்செட்!!

இந்திய திரையுலகில் சகலகலா வல்லவனாக திகழ்ந்து வரும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் நடித்த படமும் தோல்வியடைந்து விட்டது. இதனால் ஸ்ருதியும், அவரை வைத்து அடுத்து

சினிமாவில் நடிக்க மாட்டேன் : அஜித்

சமீப காலமாக சினிமா நட்சத்திரங்கள் அரசியல் கட்சிகளில் சேருவதும், அரசியலில் நுழைகிறார் என்பது போன்ற செய்திகளும் அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,

பில்லா 2! அஜித் ஜோடி அனுஷ்கா!!

பில்லா 2 படத்தின் சூட்டிங் ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகவும், அப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் நடித்த பில்லா ரீ-மேக் படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அஜித்தின் அதிரடி நடிப்பும், நயன்தாரா - நமீதாவின் கவர்ச்சியும், ஒளிப்பதிவும் படத்திற்கு வெற்றியை தேடித் தந்தது.

பில்லா வெற்றிக்கு பிறகு பில்லா பார்ட் 2 படம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அஜி்த அடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் பில்லா 2 தள்ளிப்போனது. இந்நிலையில் இப்போது மீண்டும் பில்லா பற்றிய பேச்சு எழுந்துள்ளது. டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் பில்லா 2  படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அஜித் ஜோடியாக நடிக‌ை அனுஷ்கா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே பில்லா தெலுங்கு பதிப்பில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Thursday, January 27, 2011

தேவதாசியின் காதல்


ஒரு சந்திப்பில்-பவீனா

 

ரூ 5 கோடியை இழந்த நடிகை

ஆடி ஓடி சம்பாதித்த பணம் கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி ஆகிடுச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கவர்ச்சி 'குண்டு' சோனா.

கவர்ச்சியாக நடித்தோமா கல்லாவை நிரப்பினோமா என்பதோடு நில்லாமல்,

தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கு மதிப்பில்லை!


தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது என்று நடிகை ரதி ஆதங்கப்பட்டுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த இவர், பல் மருத்துவத்தில் படித்து கொண்டிருக்கும் போதே,