Thursday, September 6, 2012

பிளேபாய்க்காக 'வித்தவுட்' ஆன ஷெர்லின் சோப்ரா!


பூனம் பாண்டே, ரோஸ்லின் கான், ஷெர்லின் சோப்ரா... இந்த தேவதைகளின் இம்சை வர வர தாங்க முடியவில்லை. அடுத்தடுத்து மாறி மாறி அவிழ்த்துக் கொண்டிருக்கும் இவர்களால் இன்டர்நெட்டே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாணமானார்ஷெர்லின் சோப்ரா என்பது பழைய செய்தி. இப்போது அவரது நிர்வாணப் படங்களை சோபியா அபெல்லா என்பவர் டிவி்ட்டரில் போட்டுள்ளார்.
இந்தப் படங்களை பிளேபாய் பத்திரிக்கையின் நிறுவனரான ஹியூக் ஹெப்னரின் பங்களாவில் வைத்து எடுத்துள்ளனர். அதில் ஹோலி பண்டிகையின்போது உடல் முழுக்கப் பூசிக் கொள்ளும் சாயத்தை மட்டும் உடலில் பூசியபடி நிர்வாணமாக காட்சி தருகிறார் ஷெர்லின். இந்த போட்டோ ஷூட்டுக்கு ஹோலி என்று தீம் பெயரையும் வைத்துள்ளனராம்.
தனியாகவும், மற்ற உறுப்பினர்களுடன் கூட்டமாகவும் நிர்வாண கோலத்தில் காட்சி தருகிறார் ஷெர்லின். மேலும் ஹெப்னருடனும் அவர் ஒரு போட்டோவில் இருக்கிறார்.
பிளேபாய் இதழுக்காக நிர்வாண போஸ் கொடுக்கப் போகும் முதல் இந்தியப் பெண் ஷெர்லின் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது லாஸ் ஏஞ்சலெஸில் முகாமிட்டிருக்கும் ஷெர்லின், பிளேபாய் அட்டைப் படத்திற்காக விரைவிலேயே நிர்வாணமாக போஸ் தரப் போகிறார். அந்த போட்டோ ஷூட் இந்த வார இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கு முந்தைய டிரையல்தான் இது.
தற்போது ஹேர்ஸ்டைல் மாற்றம், மேக்கப் டெஸ்ட் போன்றவை நடந்து வருகிறதாம்.

Saturday, August 11, 2012

Divotionals-1(ஸ்ரீரங்கத்து ராமானுஜர்)


 படியளக்கும் பெருமாள், கனவில் வந்து காலணி கேட்கும் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் இந்தப் பகுதியில் பக்தர்கள் எளிதாக நடமாட இயலா தபடி மணற் குவியலும் கற்களுமாக நிரம்பியிருந்தன. தெளிவாகச் சொல்வதானால் இந்தப் பகுதிக்கு வரும் வழியே அடைபட்டுக் கிடந்திருக்கிறது.  இதைச் சீர் செய்து, கோயிலின் எல்லாப் பகுதிகளையும் எல்லா பக்தர்களும் சுலபமாக அடையும் வகையில் தடைகளைத் தகர்த்து, நேர்வழி அமைத் துக் கொடுத்திருக்கிறார், இந்த நூற்றாண்டு ராமானுஜர்! ஆமாம், இணை ஆணையராகப் பொறுப்பு மேற்கொண்டு சமீபத்தில் ஓய்வும் பெற்றுவிட்ட  ஜானகிராமன்தான் அவர். காலையில் கோயிலுக்குள் நுழைந்தது முதல், இரவு கவியும் நேரம்வரை கோயிலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்தியிருக்கிறார் இவர். 

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு பகுதி, சந்திர புஷ்கரணி. இந்தக் குளத்தை முறையாக தூர்  வாரி, நீர் ஆதாரத்தை வளப்படுத்தியிருக்கிறார். பக்தர்கள் யாரும் உள்ளே வரமுடியாதபடி நிறுத்தப்பட்டிருந்த தடைக் கதவைப் பெயர்த்து குளத்தின்  படிக்கட்டுகளுக்கருகே பொருத்தியிருக்கிறார். இதனால்

பதிவர் பக்கம் -3 (அப்துல் பாசித்)


பதிவர் பக்கம் -3 இல் நாம் காணவிருப்பது அப்துல் பாசித் அவர்களுடைய பிளாக்கர் நண்பன் பற்றி. இவருக்கு அறிமுகம் தேவை இல்லை எனலாம் ஏன் என்றால் இவரை தெரியாத பதிவர்கள் இருக்கமுடியாது என்ற அளவிற்கு இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு பதிவர் . இருந்தாலும் தெரியாதவர்களுக்காக இந்த அறிமுகம்.

பிளாக்கர் தளம் தொடங்குவது முதல் ஒவ்வொரு கட்டத்திற்கும் தேவையான அணைத்து தகவல்களும் இவருடைய தலத்தில் புதைந்துகிடக்கின்றன .  அதை தளம் என்று கூறுவதைவிட ஒரு புத்தகம் என்றே கூறலாம்.  தமிழ் 10 திரட்டி ஒரு படி முன்னேறி இவருடைய பதிவுகளை தொகுத்து இணைய புத்தகமாகவே வெளியிட்டுள்ளது.
இவர் தன்னை பற்றி கண்டவாறு விவரிக்கிறார்


Tagline
I am a Crazy Blogger!
Introduction
I am living present by dreaming Future...!
Bragging rights
Won 2nd prize for my first short story in tamil
Work
Email
Gender
Male
Contributor to

பதிவர் பக்கம் -2 (திரு வேலன்)


பதிவர் பக்கத்தில் இன்று நாம் பார்கபோகும் பதிவர் திரு வேலன்அவர்கள்.   திருக்கழுக்குன்றம், தமிழ்நாடு, -வை சேர்ந்தவர். 2008 ஆம் ஆண்டிலிருந்து பதிவுலகில் இருக்கிறார் 

இவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால் கணினி சம்மந்தமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் 
 சம்மந்தமான தகவல்கள் மேலும் அந்த தகவல்களுக்குரிய மென்பொருள்களை தரவிறக்கம் செய்யும் வசதி தரவிறக்கப்பட்ட மென்பொருளை எப்படி பயன்படுத்துவது போன்ற அனைவருக்கும் பயன்தரக்கூடிய தகவல்களை சிறந்த முறையில் தருவதில் இவர் கில்லாடி. 

இவர் தற்போது தமிழ்நாடு விவரங்கள் என்னும் பதிவினை எழுதிவருகிறார். பதிவர்கள் மத்தியிலும் திரட்டிகளிலும் இது வெகுவான பாராட்டுகளை பெற்றுவருகிறது.

இவருடைய தளத்தின் முகவரி http://www.velang.blogspot.com/
தளத்திற்கு சென்றுபார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.

அன்பு .நெட்: பதிவுகள் எழுதலாம் வாங்க....

அன்பு .நெட்: பதிவுகள் எழுதலாம் வாங்க....: அன்புள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்களே வணக்கம், நமது தளத்தின்  முகவரி மாறுதல் குறித்த அறிவிப்பை சென்ற பதிவில் அறிந்திருப்பீர்கள் .  மேலும...

Friday, August 10, 2012

பதிவர் அறிமுகம்-1


பதிவர் அறிமுகத்தில் இன்று நாம் பார்க்கபோகும் பதிவர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் . பதிவர்களுக்குள் சில வித்தியாசம் இருக்கும் . சில பதிவர்கள் தரும் செய்திகள் அல்லது கருத்துக்கள் அவர்கள் அந்த கருத்துகளை கூறும் விதம் வியப்பாக இருக்கும்.

அந்த வகையில் நமது திண்டுக்கல் தனபாலன் பாடல் வரிகளில் தனது கருத்துக்களை கூறுவதில் கில்லாடி .

அவருடைய தளத்தின் முகவரி http://dindiguldhanabalan.blogspot.com/.  தளத்திற்கு சென்று பார்த்து தங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

பதிவுகள் எழுதலாம் வாங்க....பரிசுகள் அள்ளலாம் வாங்க ....

அன்புள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்களே வணக்கம்,

நமது தளத்தின்  முகவரி மாறுதல் குறித்த அறிவிப்பை சென்ற பதிவில் அறிந்திருப்பீர்கள் . 
மேலும் இதுவரை பார்வையாளர்களாக இருந்த உங்களை, பதிவுகளை நமது தலத்தில் எழுத அழைகின்றேன்.
தாங்கள் செய்யவேண்டுவது anbutamilnet@rediffmail.என்ற மின் மடல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் .உங்கள் படைப்புகள் www.anbutamilnet.in தலத்தில்  உடனடியாக பிரசுரம் செய்யப்படும் .
மேலும் உங்களை பற்றிய விவரங்கள் தங்கள் தளத்தின் விவரங்கள் போன்றவற்றையும் அனுப்பினாலும் அணைத்து விவரங்களும் இடம்பெறும் என்பதனை தெரிவித்துகொள்கிறோம் .

எப்படி பதிவுகள் எழுதியவுடன் திரட்டிகளில் இணைக்கிரோமோ அதுபோல ஒரு மின் மடலும் அனுப்பிவைத்தால் உங்கள் புகழ் மேலும் ஓங்கும். இந்த முயற்சிக்கு தங்கள் நல்ல ஆதரவினை கேட்டுகொள்கிறேன்.
தொடர்ந்து சிறந்த பதிவுகள் அனுப்பும் நண்பர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துகொள்கிறேன்.
அதிக வாடிக்கையாளர்களை நமது தளத்திற்கு கொண்டுவரும் நண்பர்களுக்கு ஒரு தளத்திற்கான டொமைன் நேம்(.in) இலவசமாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் என்பதனை தெரிவித்துகொள்கிறேன்.




Thursday, August 9, 2012

பெட்ரூமில் சாக்குப் போக்கு....


படுக்கை அறையில் தினம் தினம் யாராவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி சந்தோசத்தை ஒத்திப் போடுகின்றனராம். இன்னைக்கு எனக்கு மூடு இல்லை, எனக்கு உடம்பு சரியில்லை, எனக்கு வேலை இருக்கு போன்ற பல காரணங்களை சொல்லி துணையின் நினைப்பில் தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகின்றனராம்.
தம்பதியரில் ஆண்கள் மட்டும் சாக்குப் போக்கு சொல்வதில்லை பெண்களும் கூட வயிறு வலி, பீரியட்ஸ் போன்ற காரணங்களை சொல்லி தட்டிக்கழிக்கின்றனராம். படுக்கை அறையில்

Wednesday, August 1, 2012

சுத்த பத்தமாத்தானே இருக்கீங்க...?

செக்ஸ் என்பதே ஆச்சரியமான விஷயம்தான். செக்ஸ் மட்டுமல்ல அது தொடர்பான சில விஷயங்களும் கூட ஆச்சரியமானதுதான். பலருக்கு செக்ஸ் குறித்த பல விஷயங்கள் தெரிவதில்லை. அதிலும் வித்தியாசமான புள்ளிவிவரங்கள் தெரிவதில்லை.
எல்லோரையும் போலத்தான் மனிதர்களும் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். செக்ஸ் உறவின்போது நமக்குள் நடக்கும் பல விஷயங்ளைத் தெரிந்து கொள்ள முனைந்தால்

Tuesday, July 31, 2012

என் சொத்தே அதான்!' - சன்னி லியோன்


சன்னி லியோனை கஷ்டப்பட்ட முழுக்கப் போத்தியும், அப்பப்போ கொஞ்சம் உரிச்சியும் காட்டி காசு பார்க்க பூஜா பட் முயற்சித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இணையதளங்களில் அவரது ஆபாசப் பட வீடியோக்கள் சக்கைப் போடு போடுகின்றன. காசும் குவிகிறதாம்.
சன்னி லியோனி அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரபல ஆபாசப் பட நடிகை. அவர் நடிக்காக ஆபாசப் படங்களே இல்லை எனும் அளவுக்கு இணையத்தில் பல ஆயிரம்

Monday, July 30, 2012

என்ன சத்தம் 'அந்த' நேரம்...!

சத்தமின்றி யுத்தம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் 'சத்தமில்லாத' உறவுகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது. 'வால்யூம்' வேண்டுமானால் இடத்திற்கேற்ப மாறுபடலாமே தவிர சத்தமே இல்லாமல் உறவு கொள்வது என்பது நிச்சயம் சாத்தியமில்லாதது, சுவையும் இல்லாதது.
உறவின்போது பெண்கள்தான் அப்படி இப்படி சத்தமிட்டு ஆண்களை உசுப்பேற்றுவார்கள் என்பார்கள். பல பெண்கள் பொய்யான முறையில் சத்தமிட்டும், முக்கல் முனகலை வெளிப்படுத்தியும் ஆண்களை உசுப்பேற்றுவது சகஜம்தான் என்றாலும், ஆண்கள் இதை

பிஸியா இருந்தாலும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும்!

காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவுளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம்தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோலத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக்குள் பல்வேறு போராட்டங்களை ஏற்படுத்துகிறது. காதலுக்காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால்

ஆண்களுக்கு ஏன் 'அது' மேல அவ்வளவு ஆசை...?

எத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை 'உறுத்துவது' மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம்.
ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட ஏரியாக்களுக்குப் போகிறார்களாம்.
ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே கண்களை ஓட விட்டு ஓட விட்டு மீள்கிறார்களாம்.
அந்த அளவுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு இத்தனை மோகம், ஆசை...? இதற்கு தெளிவான, உறுதியான பதில் இல்லை. அதேசமயம், பெண்களுக்கு பெண்மை மற்றும் அழகுக்குரிய முக்கிய அம்சமாக ஆண்கள் மார்பகங்களைத்தான்

Sunday, July 29, 2012

வெங்கட்பிரபுவின் பிரியாணியில் ....

மங்காத்தா படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படமான பிரியாணியில் காக்டெயில் நாயகி டயானா பென்டி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒஸ்தி நாயகி ரிச்சா நடிக்கிறார். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த கலவையாக படம் உருவாக இருக்கிறது. கதைப்படி படத்தில் இரண்டு

சேரை எடுங்க.. 'சேர' ஆரம்பிங்க!

பாயாசம் சாப்பிடுவதை யாராச்சும் வேண்டாம் என்பார்களா... அது போலத்தான் செக்ஸும். அதை வேண்டாம் என்று நிச்சயம் சொல்லவே மாட்டார்கள். அதுவும் விதம் விதமான முறைகளை அனுபவிப்பது என்றால் எல்லோருக்குமே கொள்ளைப் பிரியமாகத்தான் இருக்கும்.
செக்ஸ் என்பது மிகப் பெரிய கடல் போன்றது. அதன் ஆழம், எதுவென்று இன்று வரை யாருமே கண்டதில்லை. போகப் போக போய்க் கொண்டேதான் இருக்கும். மனிதர்கள் இதுநாள் வரை அனுபவித்த செக்ஸ் உறவுகளாகட்டும், இனிமேல் அனுபவிக்கப் போவதாக இருக்கட்டும், எல்லாமே ஓரளவுக்குத்தான் என்பதாகவே இருக்க முடியும்.
அப்படி அடி எது முடி எது என்று விடை காண முடியாத செக்ஸ் என்ற இன்ப

Saturday, July 28, 2012

28 வயதில்....

அழகையும் பெண்களையும் பிரிக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு விதத்தில் அழகுதான். பதின் பருவத்தில் உடலின் அங்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடங்கி நரைகூடிய பருவம் வரை பெண்கள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு வித அழகுடன் காட்சியளிக்கின்றனர். தங்களின் அழகை மேலும் அதிகரித்துக்கொள்வதற்காக அழகுசாதனப்பொருட்களையும்

செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி


ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்!
நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு

Friday, July 27, 2012

செக்ஸுக்குப் பின் என்ன செய்யணும்?

தம்பதியருக்கு இடையேயான தாம்பத்ய உறவு முடிந்த உடன் சிலர் குளிக்கப்போய்விடுவார்கள். இன்னும் சிலர் தூங்கப்போய்விடுவார். சில ஆண்கள் தம் அடிக்கப்போய்விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு உறவுக்கு பிந்தைய அரவணைப்பு என்பது அவசியம் தேவைப்படுகிறதாம். உறவுக்குப்பின் என்ன செய்யவேண்டும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
தாம்பத்ய உறவு முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செல்ல வேண்டும். ஏனெனில் உறவின் போது

Thursday, July 26, 2012

தாம்பத்யத்தில் சில அடிப்படை விசயங்களை தெரிஞ்சுக்கங்க!

சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை என்றாலும் சில அடிப்படை விசயங்களை அறிந்து கொள்வது தப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். புதிதாக திருமணமானவர்கள் தாம்பத்யத்தில் தடுமாறாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் சின்னச் சின்ன விளையாட்டுகளில் தொடங்கி ஆலயங்களில் உள்ள சிருங்கார சிற்பங்கள் வரை அடிப்படை விசயங்களை மறைமுகமாக அறிவுறுத்துகின்றனர். தடுமாற்ற மில்லாத தாம்பத்ய வாழ்க்கைக்கு நிபுணர்கள் கூறும் சில அடிப்படை பண்புகளை தெரிந்து கொண்டால் உங்களின் துணையை திருப்திபடுத்தமுடியும் என்கின்றனர்

தொடாமல் நான் மலர்ந்தேன்!

தொட்டால்தான் காதல் மலரும் என்பதில்லை தொடாமலேயே காதலை வரவழைக்கலாமாம். படுக்கை அறையில் மனைவிக்கு மூடு வரவழைக்க சின்னச்சின்ன விளையாட்டுக்களை பரிந்துரைக்கிறார்கள் காதல் நிபுணர்கள். படித்துப் பாருங்களேன்.
உங்கள் மனைவியிடம், மிக நெருக்கமாக அருகாமையில் அமர்ந்து தொடாமல் கண்களினால் ஊடுருவுங்கள். அதுவே உங்கள் மனைவியிடம் சின்ன சிலிர்ப்பை ஏற்படுத்தும். கிறக்கமான ஒரு பார்வை. கிசுகிசுப்பான பேச்சு என காதலை தொடங்குங்கள். இதைப் பார்த்து நம்மை தொடமாட்டானா என்ற ஏக்கத்தை அவருக்குள் வரவழைக்கும்.
படுக்கை அறையில் பால் இருந்தால் ரொம்ப நல்லது. இல்லாவிட்டால் சாக்லேட், கேக் என எதையாவது படுக்கை அறையில் வைத்திருங்கள். உங்களின் வாயில் சாக்லேட் வைத்துக்கொண்டு அதை மனைவியின் அங்கத்தில் வைத்து மெதுவாய் விளையாடுங்கள். பின்னர்

காரசார மிளகாய் கொழுப்பை கரைக்கும்!


உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் ஆற்றல் மிளகாய் வற்றலுக்கு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரசாரமாய் உணவில் மிளகாய் வற்றலை சேர்த்து சாப்பிடுபவர்கள் உடல் எடையைப் பற்றி இனி கவலைப்படத்தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்திய சமையலில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் பொருட்களை சேர்க்கின்றனர். சீரகம், வெந்தையம், மிளகு, பூண்டு, மிளகாய்

Wednesday, July 25, 2012

கவர்ச்சிக்கு நான் ரெடி சுனைனா!

கதைக்கு தேவை என்றால் கவர்ச்சிக்கு ரெடி என கூறியுள்ளார் காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமான சுனேனா. மாசிலாமணி, வம்சம் போன்ற படங்களிலும் நடித்தவர். தற்போது கதிர்வேல், சமர், நீர் பறவை, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண்ணாகவும் நடித்து வந்தார். தற்போது, முதல்முறையாக  ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ படத்தில்

22 வயது 'வளர்ப்பு மகனுடன்' குடும்பம் நடத்திய 22 வயதுப் பெண்!!!!


 தனது கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனுடன், சேர்ந்து குடும்பம் நடத்திய பெண்ணை ஊரே கூடி வெளியேற்றியது. உலகில் எந்த மூலையில் போய் வேண்டுமானாலும் நான் குடும்பம் நடத்துவேனே தவிர எனது கள்ளக்காதலை விடவே மாட்டேன் என்று அந்தப் பெண்ணும் தைரியமாக கூறி விட்டு கிளம்பிப் போனார்.
பீகார் மாநிலம் பதுவாலி கிராமத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. பதுவாலி

கொலம்பியர்கள் கில்லாடிகள்: சர்வே தகவல்

உலக அளவில் கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். அதிக அளவில் இவர்கள்தான் உறவு வைத்துக் கொள்கின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேசமயம் பாதுகாப்பான உறவில் ஈடுபடுவதில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் செக்ஸ் ஈடுபாடு குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 37 நாடுகளைச்சேர்ந்த 30000 இளசுகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
உலகிலேயே கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். அதிக அளவில்

5 மனைவிகளுடன் தொடர்ச்சியாக உறவு.. மூச்சுமுட்டி இறந்த ஆப்பிரிக்கர்!


ஆப்பிரிக்காவில் தங்களது கணவன் ஆறாவது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்ட 5 மனைவிகள் தங்களுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தினர். தொடர்ச்சியாக முதல் 4 பேருடன் உல்லாசமாக இருந்துவிட்டு 5வது மனைவியிடம் சென்ற அந்த நபர் மூச்சுமுட்டி மரணம் அடைந்தார்.
ஆப்பிரிக்காவில் உள்ள ஒக்பாடிபோவைச் சேர்ந்த வசதி படைத்த தொழில் அதிபர் உரோகோ ஒனோஜா. அவருக்கு 6 மனைவிகள். கடந்த செவ்வாய்கிழமை அவர் பாரில் மது அருந்திவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நேராக 6வது மனைவியின்

Tuesday, July 24, 2012

வெங்காயம் 'அந்த' விஷயத்தில் டாப்!

வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இது பாலுணர்வு கிளர்ச்சியை தூண்டும் பொருளாக செயல்படுவதால் இயற்கை வயாக்கரா என்றும் அழைக்கப்படுகிறது. முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார் ஒருவர்
வெங்காய ஜூஸ் பருகினால் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் லெவல் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வெங்காயத்தினை

13 வயது மாணவனுடன் 9 வருட உறவு...


நியூயார்க்கில் உள்ள மான்டிசோரி பள்ளியின் முன்னாள் முதல்வரான 46 வயது இந்திய அமெரிக்க ஆசிரியை, 13 வயது மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
அந்த ஆசிரியையின் பெயர் லீனா சின்ஹா. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இவரது பெற்றோர் தொடங்கி நடத்தி வந்த பள்ளியில் இவர் அப்போது முதல்வராக இருந்து வந்தார். அப்போது 1996ம் ஆண்டு இவர் 13 வயது பையனுடன் முதலில்

Monday, July 23, 2012

மனைவிக்கு அதில் ஆர்வமில்லையா? சீக்கிரம் கவனிங்க!

வேலைப்பளு, மனஅழுத்தம், நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் 30 சதவிகித பெண்கள் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கர்ப்பக் காலம், நோயாளியாக இருக்கும் காலம், மாதவிலக்கு நின்றுபோகும் மெனோபாஸ்' காலங்களில் இயல்பாகவே பெண்களுக்கு செக்சில் ஆர்வம் குறையும். ஆனால் சாதாரணமாகவே தற்போது தாம்பத்ய வாழ்க்கையில் பெண்களுக்கு ஆர்வம் குறைந்து

பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம்.
செக்ஸிலும் கூட இதேபோலத்தான். சரியாக கையாள்வோருக்கு கிடைப்பது எல்லையற்ற ஆனந்தம், உற்சாகம், சந்தோஷம். 'அப்படியா, இப்படியா' என்று புரியாதவர்களுக்கு கிடைப்பது மனச்சோர்வும், விரக்தியும்தான்.
ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய

அன்பு .நெட்: பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...

அன்பு .நெட்: பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...:  நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக உருவெடுத்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின்றன. அவருக்கு இனி மாதந்தோறும் ரூ....

ஒய்வெடுக்க அமெரிக்கா சென்ற அமலா பால்!


நடிகை அமலா பால் தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று 2 வாரம் ஓய்வெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள அமலாபால் ஒய்வுக்காக அமெரிக்கா சென்றார். அங்கு வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கேயே

Saturday, July 21, 2012

அனுஷ்காவால் தாமதமாகும் அலெக்ஸ் பாண்டியன்!


கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ஷூட்டிங் அனுஷ்காவால் தாமதாகியுள்ளது.
சகுனிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா.
படத்தின் ஷூட்டிங் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே படத்தை அப்படியே