Saturday, February 26, 2011

தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - சனாகான் கண்டுபிடிப்பு

பெண்கள் தம்மடித்தால் தப்பில்லை. ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு அடித்தால் உடல் ஸ்லிம்மாகும் என்று சீரியஸாக அட்வைஸ் பண்ணார் நடிகை சனா கான்.

பிரகாஷ் ராஜ் - நாகார்ஜுனா நடித்த பயணம் படத்தின் வெற்றியைப்

பத்துவீடு இருந்தா தப்பா? - சீறும் ப்ரியங்கா

எனக்குப் பத்து வீடு இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அப்படியே பத்து வீடுகள் வைத்திருந்தால் என்ன தவறு... நான் உழைத்து சம்பாதித்ததுதானே அவை? என கேட்டுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இதில் கணக்கில் காட்டாத கோடிக் கணக்கான

குழந்தை பெற்றதாக வதந்தி: அலறுகிறார் திரிஷா

வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர் நடிகை திரிஷா. தொழிலதிபருடன் காதல், ரகசிய திருமணம் என்று அவரைப்பற்றிய வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு வதந்தியையும் தகர்த்து ஒன்பது வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலையில்

Thursday, February 24, 2011

'லேட்'டானாலும் 'கிரேட்'டா...

தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேரத்தில் நல்லவற்றுக்கு அடி கோலுவதை நாம் 'பிராக்டிகல்' வாழ்க்கையில் பார்க்கலாம்.

இது செக்ஸுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் செக்ஸ்

Wednesday, February 23, 2011

வெல்லிங்டன்: தன்னுடன் உறவு கொண்டிருந்தபோது, உற்சாகத்தில் வேறு ஒரு பெண்ணின் பெயரை உரக்கச் சொல்லி சத்தம் போட்ட நபரை கோர்ட்டுக்கு இழுத்து விட்டார் அந்த நபரின் முன்னாள் காதலி.

வெல்லிங்டனைச் சேர்ந்த அந்த 30 வயது நபர், தனது முன்னாள் காதலியை (இவர் மூலம் அந்த நபருக்கு 2 குழந்தைகள் உள்ளன) கடந்த ஆண்டு இருவரும் எதைச்சையாக ஒரு ஹோட்டலில்

Tuesday, February 22, 2011

கங்கனாவுக்கு லிப் டூ லிப்! மறுக்கிறார் மாதவன்!


நடிகை கங்கனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கவில்லை என்று நடிகர் மாதவன் மறுத்துள்ளார். 3 இடியட்ஸ் படத்திற்கு பிறகு இந்தியின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மாதவன், தற்போது தனு வெட்ஸ் மனு என்ற இந்திப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் மாதவன் ஜோடியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தின் கதைப்படி மாதவன் - கங்கானா இருவரும் ரொம்பவே நெருக்கமான காட்சிகளில்

Sunday, February 20, 2011

'ராணா'வுக்காக இந்தி பேசும் ரஜினி












இந்தியில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த குரலில் டப்பிங் பேச சம்மதம் தெரிவித்துள்ளாராம் ரஜினி.

ரஜினி நேரடியாக இந்தியில் கடைசியாக நடித்த படம் புலாந்தி. இது தமிழில் வெளிவந்த 'நாட்டாமை'யின் ரீமேக். இதில் தாம் நடித்த

படத்தை ரிலீஸ் பண்ண முடியல! - சரவணன்

திமுக ஆட்சி சினிமாக்காரர்களுக்கு நன்மை செய்வது போல போக்குக் காட்டி, தங்கள் குடும்பத்துக்கு சாதகமாக இந்தத் துறையை வளைத்துவிட்டது. இந்த ஆட்சியில்,

பிகினிக்கும் ஓகே சொன்ன அசின்!

கவர்ச்சியாக உடையணிய மாட்டேன், நெருக்கான காதல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறிவந்த அசின், இப்போது நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்!

தன்னுடன் இந்தியில் அறிமுகமான தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா

Saturday, February 19, 2011

டெலிசிப்ஸ்





"ராணா'வில் ரஜினிக்கு ஜோடியாக்க தீபிகாவை அணுகியதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். அதே நேரத்தில் ""கதையும் முக்கியம்''ன்னு சொல்லி கதையைக் கேட்ட பின்பே நடிக்க ஒப்புக்கொண்டாராம். பாலிவுட்டின் கால்ஷீட் தீபிகாவுக்குப் பெரும் பிரச்னையாக இருக்க, ஆமீர்கான் ஜோடியாக நடிக்க வந்த "தூம் 3' பட வாய்ப்பை தவிர்த்திருக்கிறார். ரஜினி -தீபிகா

தமிழில் மட்டுமே கவனம்





தமிழ் படங்களை தவிர்த்து வேறு எந்த மொழிப்படங்களிலும் நடிக்கவில்லை என்றார் பூர்ணா. இது குறித்து அவர் கூறியது:
 ""துரோகி' படத்துக்குப் பின் "ஆடுபுலி' வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும்

கவர்ச்சிக்கு மாறியது ஏன்? - ஸ்ரேயா

சினிமாவில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணம்தான் என்னைப் போன்ற நாயகிகளையும் கவர்ச்சிக்கு மாற்றுகிறது என்றார் நடிகை ஸ்ரேயா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சினிமாவில் நடிகைகளுக்கு நிர்ப்பந்தங்கள் உள்ளன. கட்டப்பாடுகளும் இருக்கிறது. பெரிய முதலீடுகள் செய்து படங்கள் எடுக்கின்றனர். அவர்களுக்கு

கவர்ச்சிக்கு நோ சொன்ன சோனா!!

இனி கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் பிரபல குத்தாட்ட நடிகையான சோனா!

ரொம்ப நாளைக்கு முன்பே நடிக்க வந்தவர் சோனா. ஆனால் தோழி, அக்கா என துண்டு துக்கடா வேடங்கள்தான் கிடைத்தன. ஆனால் தனது காஸ்ட்யூமாக

Friday, February 18, 2011

ஹீரோவை மாற்றினால் நடிப்பேன்: அனுஷ்கா

 ‌பொதுவாக மாஸ் ஹீரோக்கள் தான் தங்களுக்கு ஏற்ற கதாநாயகிகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது இவர்களை மாற்றுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது நடிகைகளும் இவ்வாறு கூறு ஆரம்பித்து விட்டனர். அந்த‌வகையில்

Tuesday, February 15, 2011

சில்க் ஸ்மிதாவுக்கு உரிமை கொண்டாடும் மாஜி நடிகர்


சில்க் ஸ்மிதாவுக்கு பெயர் வெச்சதே நான்தான்; சினிமா, துன்பம், காதல், செக்ஸ் என எல்லாத்தையும் என்கிட்ட அந்த பொண்ணு சொல்லியிருக்கு என்று நடிகர் விணு சக்கரவர்த்தி கூறியுள்ளார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை இந்தியில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார்கள். அந்த‌ படத்தில்

கிசுகிசுக்கள் என்னை பற்றி பேச வைக்கிறது!






""என்னை எப்போதும் பிஸியானவள் என காட்டிக் கொள்வதிலும், பேசுவதிலும் எனக்கு இஷ்டமில்லை. நடிகையாகவும், அதே நேரத்தில் பாடகியாகவும் இருப்பதால் என் பாதி பொழுதுகள் ஏர்போட்டிலேயே கழிந்து விடுகிறது. சினிமாவில் இருப்பதால் மட்டுமே நான் பிஸியாக இருந்து விட முடியாது. சும்மா இருந்தாலும் என்னைப் பற்றி வருகின்ற கிசுகிசுக்கள் என்னை மீடியாக்களிடம் பேச வைக்கிறது.'' இவ்வாறு சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார் ஆண்ட்ரியா

Monday, February 14, 2011

போராளிகளில் நான் ஒருத்தி







அழகர் மலை' படத்துக்குப் பின் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் "சட்டப்படி குற்றம்' படத்தில் நடிக்கிறார் பானு.

ஆச்சரியமாக முதல் படமே கிளாமர், காதல் என நல்ல வாய்ப்பாக அமைந்தும் பெரிதாக நீங்கள் ஏன் வெளிப்படவில்லை?

"தாமிரபரணி' படம்தானே? கிளாமர், காதல், சென்டிமென்ட், தாய், தந்தை பாசம் என எல்லாமே அந்தப் படத்தில் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம். பிளஸ்

நவ்யா நாயரை காப்பி அடிக்கவில்லை


"நாடோடிகள்' படத்துக்குப் பின் தமிழில் நடிக்காமல் இருந்த அனன்யா தற்போது "சீடன்' படத்தை முடித்துள்ளார். ""கடந்த வருடம் தமிழில் எனக்கு எந்தப் படமும் இல்லை.

மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 13 படங்களில் நடித்து விட்டேன். ஒரு வருடத்துக்குப் பிறகு தனுஷின் "சீடன்' படத்தில் நடிக்கிறேன். இது மலையாளத்தில் வந்த "நந்தனம்' படத்தின் ரீமேக். அதில் நவ்யா நாயர் ஹீரோயின்.

அப்படத்தை பார்த்தேன். ஆனால்  நவ்யாநாயரை காப்பி அடிக்கவில்லை. இயக்குநர் சுப்பிரமணியம் சிவா சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறேன். தனுஷ் எனக்கு சீனியர். நடிப்பு பற்றி நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார். கிளாமர் வேடங்கள் நிறைய தமிழில் வருகின்றன. ஒரு பாடல் வாய்ப்பும் வருகிறது.

எதை நான் எதிர்பார்க்கவில்லையோ. அதுவே என்னை தேடி வருகிறது. எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் என் பாலிசியை மாற்றிக் கொள்ள மாட்டேன். நல்ல கதைகள், கேரக்டர்களே என் தேர்வு. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் உள்பட இரண்டு படங்களில் நடிக்கிறேன்'' என்றார் அனன்யா.

உதயநிதி ரொமான்ஸ் போஸ்!


முதல்வர் கருணாநிதியின் பேரனும், சினிமா தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நாயகன் அவதாரம் எடுக்கப்போகும் செய்தி ஏற்கனவே அறிந்த செய்திதான். அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு

Sunday, February 13, 2011

ஒரே கவர்ச்சியை எத்தனை நாளைக்குத்தான் ரசிக்க முடியும்?


ஒரே கவர்ச்சியை எத்தனை நாளைக்குத்தான் ரசித்துக் கொண்டிருக்க முடியும். எல்லோருக்கும் மாறுதல் தேவைப்படும். அப்போது நான் முதலிடத்தை பிடிப்பேன், என்று ரம்யா நம்பீசன்

Saturday, February 12, 2011

ரஜினியின் அடுத்த படத்தில் தீபிகா ஜோடி


'ராணா' படத்தில் ரஜினியின் ஜோடியாகிறார் தீபிகா படுகோனே. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினி மூன்று வேடங்கள் ஏற்கிறார். "எந்திரன்' படத்தை தயாரிப்பதாக

Thursday, February 10, 2011

யுவனின் இசை நிகழ்ச்சி...

கடந்த மாதம் சென்னையில் நடந்த "யுவன் லைவ் இன் கான்ஸர்ட்' நிகழ்ச்சியை இரு பாகங்களாக ஒளிபரப்புகிறது விஜய் டி.வி. யுவனுடன் ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், கார்த்திக், ஹரிசரண், ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், விஜய் ஏசுதாஸ், சுவி, மதுமிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த இசை நிகழ்ச்சிக்கு இளையராஜா வந்ததுதான் ஹைலெட். வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்ரவரி 11, 12) இரவு 8 மணிக்கு இந்நிகழ்ச்சியை காணலாம்.

நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்

நண்பன் படத்தில் ஏற்கெனவே விஜய், ஜீவா, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் என நான்கு ஹீரோக்கள் நடிக்கிறார்கள்.

இப்போது ஐந்தாவதாக ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். படத்தில் அஸ்தி கரைக்கும் ஒரு பாத்திரத்தில் அவர் வருகிறாராம். இந்த வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

இலியானா, அனுயா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது