Saturday, August 11, 2012

Divotionals-1(ஸ்ரீரங்கத்து ராமானுஜர்)


 படியளக்கும் பெருமாள், கனவில் வந்து காலணி கேட்கும் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் இந்தப் பகுதியில் பக்தர்கள் எளிதாக நடமாட இயலா தபடி மணற் குவியலும் கற்களுமாக நிரம்பியிருந்தன. தெளிவாகச் சொல்வதானால் இந்தப் பகுதிக்கு வரும் வழியே அடைபட்டுக் கிடந்திருக்கிறது.  இதைச் சீர் செய்து, கோயிலின் எல்லாப் பகுதிகளையும் எல்லா பக்தர்களும் சுலபமாக அடையும் வகையில் தடைகளைத் தகர்த்து, நேர்வழி அமைத் துக் கொடுத்திருக்கிறார், இந்த நூற்றாண்டு ராமானுஜர்! ஆமாம், இணை ஆணையராகப் பொறுப்பு மேற்கொண்டு சமீபத்தில் ஓய்வும் பெற்றுவிட்ட  ஜானகிராமன்தான் அவர். காலையில் கோயிலுக்குள் நுழைந்தது முதல், இரவு கவியும் நேரம்வரை கோயிலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்தியிருக்கிறார் இவர். 

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு பகுதி, சந்திர புஷ்கரணி. இந்தக் குளத்தை முறையாக தூர்  வாரி, நீர் ஆதாரத்தை வளப்படுத்தியிருக்கிறார். பக்தர்கள் யாரும் உள்ளே வரமுடியாதபடி நிறுத்தப்பட்டிருந்த தடைக் கதவைப் பெயர்த்து குளத்தின்  படிக்கட்டுகளுக்கருகே பொருத்தியிருக்கிறார். இதனால்

பதிவர் பக்கம் -3 (அப்துல் பாசித்)


பதிவர் பக்கம் -3 இல் நாம் காணவிருப்பது அப்துல் பாசித் அவர்களுடைய பிளாக்கர் நண்பன் பற்றி. இவருக்கு அறிமுகம் தேவை இல்லை எனலாம் ஏன் என்றால் இவரை தெரியாத பதிவர்கள் இருக்கமுடியாது என்ற அளவிற்கு இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு பதிவர் . இருந்தாலும் தெரியாதவர்களுக்காக இந்த அறிமுகம்.

பிளாக்கர் தளம் தொடங்குவது முதல் ஒவ்வொரு கட்டத்திற்கும் தேவையான அணைத்து தகவல்களும் இவருடைய தலத்தில் புதைந்துகிடக்கின்றன .  அதை தளம் என்று கூறுவதைவிட ஒரு புத்தகம் என்றே கூறலாம்.  தமிழ் 10 திரட்டி ஒரு படி முன்னேறி இவருடைய பதிவுகளை தொகுத்து இணைய புத்தகமாகவே வெளியிட்டுள்ளது.
இவர் தன்னை பற்றி கண்டவாறு விவரிக்கிறார்


Tagline
I am a Crazy Blogger!
Introduction
I am living present by dreaming Future...!
Bragging rights
Won 2nd prize for my first short story in tamil
Work
Email
Gender
Male
Contributor to

பதிவர் பக்கம் -2 (திரு வேலன்)


பதிவர் பக்கத்தில் இன்று நாம் பார்கபோகும் பதிவர் திரு வேலன்அவர்கள்.   திருக்கழுக்குன்றம், தமிழ்நாடு, -வை சேர்ந்தவர். 2008 ஆம் ஆண்டிலிருந்து பதிவுலகில் இருக்கிறார் 

இவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால் கணினி சம்மந்தமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் 
 சம்மந்தமான தகவல்கள் மேலும் அந்த தகவல்களுக்குரிய மென்பொருள்களை தரவிறக்கம் செய்யும் வசதி தரவிறக்கப்பட்ட மென்பொருளை எப்படி பயன்படுத்துவது போன்ற அனைவருக்கும் பயன்தரக்கூடிய தகவல்களை சிறந்த முறையில் தருவதில் இவர் கில்லாடி. 

இவர் தற்போது தமிழ்நாடு விவரங்கள் என்னும் பதிவினை எழுதிவருகிறார். பதிவர்கள் மத்தியிலும் திரட்டிகளிலும் இது வெகுவான பாராட்டுகளை பெற்றுவருகிறது.

இவருடைய தளத்தின் முகவரி http://www.velang.blogspot.com/
தளத்திற்கு சென்றுபார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.

அன்பு .நெட்: பதிவுகள் எழுதலாம் வாங்க....

அன்பு .நெட்: பதிவுகள் எழுதலாம் வாங்க....: அன்புள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்களே வணக்கம், நமது தளத்தின்  முகவரி மாறுதல் குறித்த அறிவிப்பை சென்ற பதிவில் அறிந்திருப்பீர்கள் .  மேலும...

Friday, August 10, 2012

பதிவர் அறிமுகம்-1


பதிவர் அறிமுகத்தில் இன்று நாம் பார்க்கபோகும் பதிவர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் . பதிவர்களுக்குள் சில வித்தியாசம் இருக்கும் . சில பதிவர்கள் தரும் செய்திகள் அல்லது கருத்துக்கள் அவர்கள் அந்த கருத்துகளை கூறும் விதம் வியப்பாக இருக்கும்.

அந்த வகையில் நமது திண்டுக்கல் தனபாலன் பாடல் வரிகளில் தனது கருத்துக்களை கூறுவதில் கில்லாடி .

அவருடைய தளத்தின் முகவரி http://dindiguldhanabalan.blogspot.com/.  தளத்திற்கு சென்று பார்த்து தங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

பதிவுகள் எழுதலாம் வாங்க....பரிசுகள் அள்ளலாம் வாங்க ....

அன்புள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்களே வணக்கம்,

நமது தளத்தின்  முகவரி மாறுதல் குறித்த அறிவிப்பை சென்ற பதிவில் அறிந்திருப்பீர்கள் . 
மேலும் இதுவரை பார்வையாளர்களாக இருந்த உங்களை, பதிவுகளை நமது தலத்தில் எழுத அழைகின்றேன்.
தாங்கள் செய்யவேண்டுவது anbutamilnet@rediffmail.என்ற மின் மடல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் .உங்கள் படைப்புகள் www.anbutamilnet.in தலத்தில்  உடனடியாக பிரசுரம் செய்யப்படும் .
மேலும் உங்களை பற்றிய விவரங்கள் தங்கள் தளத்தின் விவரங்கள் போன்றவற்றையும் அனுப்பினாலும் அணைத்து விவரங்களும் இடம்பெறும் என்பதனை தெரிவித்துகொள்கிறோம் .

எப்படி பதிவுகள் எழுதியவுடன் திரட்டிகளில் இணைக்கிரோமோ அதுபோல ஒரு மின் மடலும் அனுப்பிவைத்தால் உங்கள் புகழ் மேலும் ஓங்கும். இந்த முயற்சிக்கு தங்கள் நல்ல ஆதரவினை கேட்டுகொள்கிறேன்.
தொடர்ந்து சிறந்த பதிவுகள் அனுப்பும் நண்பர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துகொள்கிறேன்.
அதிக வாடிக்கையாளர்களை நமது தளத்திற்கு கொண்டுவரும் நண்பர்களுக்கு ஒரு தளத்திற்கான டொமைன் நேம்(.in) இலவசமாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் என்பதனை தெரிவித்துகொள்கிறேன்.




Thursday, August 9, 2012

பெட்ரூமில் சாக்குப் போக்கு....


படுக்கை அறையில் தினம் தினம் யாராவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி சந்தோசத்தை ஒத்திப் போடுகின்றனராம். இன்னைக்கு எனக்கு மூடு இல்லை, எனக்கு உடம்பு சரியில்லை, எனக்கு வேலை இருக்கு போன்ற பல காரணங்களை சொல்லி துணையின் நினைப்பில் தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகின்றனராம்.
தம்பதியரில் ஆண்கள் மட்டும் சாக்குப் போக்கு சொல்வதில்லை பெண்களும் கூட வயிறு வலி, பீரியட்ஸ் போன்ற காரணங்களை சொல்லி தட்டிக்கழிக்கின்றனராம். படுக்கை அறையில்

Wednesday, August 1, 2012

சுத்த பத்தமாத்தானே இருக்கீங்க...?

செக்ஸ் என்பதே ஆச்சரியமான விஷயம்தான். செக்ஸ் மட்டுமல்ல அது தொடர்பான சில விஷயங்களும் கூட ஆச்சரியமானதுதான். பலருக்கு செக்ஸ் குறித்த பல விஷயங்கள் தெரிவதில்லை. அதிலும் வித்தியாசமான புள்ளிவிவரங்கள் தெரிவதில்லை.
எல்லோரையும் போலத்தான் மனிதர்களும் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். செக்ஸ் உறவின்போது நமக்குள் நடக்கும் பல விஷயங்ளைத் தெரிந்து கொள்ள முனைந்தால்