Saturday, January 22, 2011

விளம்பரத்தில் நடிக்கும் காதல் ஜோடி






பிரியங்கா சோப்ரா
நடிகர் ஷாகித் கபூருடன் "கமினே' என்ற படத்தில் நடித்த பின்னர்தான் ஷாகித்துக்கும், பிரியங்கா சோப்ராவுக்கும் காதல் மலர்ந்தது. "கமினே' படமும் பெரிய அளவில் வெற்றி பெற்று விட மீண்டும் அவர்களை நடிக்க வைக்க பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் முயற்சித்தனர். கதைகள் சரியாக அமையாததால் ஒன்றாக நடிக்கும் முடிவை தள்ளி வைத்தனர். தற்போது மீண்டும் அவர்கள் இணைந்து நடிக்கின்றனர். படத்தில் அல்ல. விளம்பரத்தில். பிரபல காபி நிறுவனத்துக்கான விளம்பரத்தில் முதலில் சைஃப் அலிகான் - கரீனா ஜோடிதான் நடிப்பதாக இருந்தது. "கமினே' படத்தின் மூலம் காதல் வயப்பட்டுள்ள ஷாஹித் - பிரியங்காவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நிறுவனம் நினைக்க, சைஃப் அலிகான் - கரீனா ஜோடிக்கு விளம்பர வாய்ப்பு கிடைக்கவில்லையாம். இந்த விளம்பரத்துக்காக படத்துக்கு நிகரான சம்பளம் ஷாகித் - பிரியங்கா ஜோடிக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.

நடிப்பு எனக்குப் புதுசு




ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி' தொடரின்  மூலம் சின்னதிரை நடிகையாக களமிறங்கியிருக்கும் ஸ்ரீப்ரியா, தற்போது பெரியதிரையிலும் கால்பதித்து வருகிறார். மாடலிங் துறையில் இருந்த இவர் நடிப்பு துறைக்கு வந்த அனுபவத்தைப் பற்றி அவரிடமே கேட்போமா?

* சினிமாவிலும் டி.வி. தொடரிலும் புதிதாக நடிக்கத் தொடங்கியிருக்கும் அனுபவம் பற்றி?

"வந்தாளே  மகராசி'தான் நான் நடிக்கும் முதல் தொடர். அதில் கிராமத்துப் பெண் பவானியாக வருவேன். இந்தத் தொடரின் கதை ரொம்ப வித்தியாசமானது. இப்பொழுது  தான் என்னுடைய பகுதி வர ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் எனக்கு நிறைய சவாலான நடிப்பு காத்திருக்கிறது. ஒருவிதத்தில்

இம்சிக்கும் இளம் நடிகை

மாமனார் - மருமகள் உறவை ‌கொச்சைப்படுத்தும் வகையில் உருவான படத்தில் மருமகளாக நடித்த அந்த புதுமுக நடிகை மீது உதவி இயக்குனர்கள் சிலர் செம கடுப்பில் இருக்கிறார்களாம். சர்ச்சை படத்தை தொடர்ந்து வெளியான படம் ஹிட் ஆனதுடன், சியான் நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்ததாலோ என்னவோ, சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவே பந்தாவாக இருக்கிறாராம். சூட்டிங்கின்போது ஒரு ஷாட் முடித்தும் உடனே ஓடிப்போய் கேரவனுக்குள் புகுந்து கொள்கிறாராம். உள்ளே போனால் போனதுதான் என்கிற ரீதியில், ஓய்வெடுக்கிறேன் என்று கூறி படுத்துக் கொள்ளும் அம்மணியை அடுத்த ஷாட்டுக்கு தயார் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதாம். பாவம்... உதவி டைரக்டர்கள்! ஒவ்வொரு ஷாட்டுக்கும் அம்மணி ஓ.கே. சொல்ல வைப்பதற்கு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

நடிகை யமுனா கைது

பெங்களூரில் தொழில் அதிபருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பிரபல நடிகை யமுனா கைது செய்யப்பட்டார்.

பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரவிச்சந்திரன் நடித்த சின்னா என்ற படத்தில்